ஷோபியா தந்தை அளித்த புகாரில் விசாரணை : காவல் ஆய்வாளர் ஆஜராக மனித உரிமை ஆணையம் உத்தரவு

மாணவி சோஃபியாவின் தந்தை கொடுத்த புகாரில், காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஷோபியா தந்தை அளித்த புகாரில் விசாரணை : காவல் ஆய்வாளர் ஆஜராக மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
மாணவி சோஃபியாவின் தந்தை கொடுத்த புகாரில், காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசையுடன் நடந்த வாக்குவாதம் தொடர்பாக, புதுக்கோட்டை காவல் ஆய்வாளரிடம் சோஃபியாவின் தந்தை சாமி அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக, நெல்லையில் மனித உரிமை அதிகாரிகள் முன்பு, வருகிற 24ம் தேதியன்று ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு புதுக்கோட்டை காவல் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்