அரசு தோட்டக்கலை பண்ணை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு தோட்டக்கலை பண்ணைகளில் பணிபுரியும் 4 ஆயிரம் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு தோட்டக்கலை பண்ணை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
அரசு தோட்டக்கலை பண்ணைகளில் பணிபுரியும் 4 ஆயிரம் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழக அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை சேப்பாக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கு பேட்டியளித்த சங்கத்தின் கவுரவ தலைவர் ராஜவேலு, 'அரசு தோட்ட பண்ணைகளில் பணி புரியும் 5000 பேரில் 1083 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்