சிலைகள் கரைப்பது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது - எக்ஸ்னோரா நிர்மல்

கடலில் விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடுவதாகவும், இது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது என சுற்றுச்சூழல் ஆர்வலர் எக்ஸ்னோரா நிர்மல் தெரிவித்துள்ளார்.
சிலைகள் கரைப்பது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது - எக்ஸ்னோரா நிர்மல்
x
கடலில் விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடுவதாகவும், இது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது என சுற்றுச்சூழல் ஆர்வலர் எக்ஸ்னோரா நிர்மல் தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலங்களில் சிலைகளை கரைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்