சிறைக் கைதிகள் சொகுசு வாழ்க்கை விவகாரம் : எட்டு பேர் பணி இடமாற்றம்

சிறைக்காவலர்கள் உள்ளிட்ட 8 பேர் பணியிட மாற்றம்
சிறைக் கைதிகள் சொகுசு வாழ்க்கை விவகாரம் : எட்டு பேர் பணி இடமாற்றம்
x
சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பதற்கு உதவி செய்த 
2 தலைமை சிறைக்காவலர்கள் உள்ளிட்ட 8 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். முதன்மை தலைமை காவலர்களான விஜயராஜ் ஊட்டி சிறைக்கும், கணேசன் செங்கம் சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். அதேபோல் சிறை பாதுகாவல்ரகளான பாவாடை ராயன், ஜபஸ்டீன், சிங்காரவேலன், சுப்பிரமணி, செல்வகுமார், பிரதாப்சிங் ஆகியோர் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்