ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து ரூ.3 கோடி மோசடி...

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து, 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து ரூ.3 கோடி மோசடி...
x
ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து,  3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, உத்தரபிரதேச மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவர், புகார் கூறி இருந்தார். இதன் அடிப்படையில்,  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நாவப்பன் என்ற இளைஞரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை தலைமை செயலகத்தில் இருப்பது போலவும் புகைப்படங்களை அனுப்பி ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்