"சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்" - அமைச்சர் ஓஎஸ்.மணியன்

நாகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன் சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் - அமைச்சர் ஓஎஸ்.மணியன்
x
நாகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஓஎஸ்.மணியன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில், நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்