விநாயகர் பிரதிஷ்டை விழாவில் வேன் புகுந்ததில் 3 சிறுவர்கள் படுகாயம்

கோவை மாவட்டம் பெள்ளாச்சி அருகே கரட்டுப்பாளையத்தில் விநாயகர் பிரதிஷ்டை விழாவில் திடீரென ஒரு வேன் புகுந்ததில், 13 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.
விநாயகர் பிரதிஷ்டை விழாவில் வேன் புகுந்ததில் 3 சிறுவர்கள் படுகாயம்
x
கோவை மாவட்டம் பெள்ளாச்சி அருகே கரட்டுப்பாளையத்தில் விநாயகர் பிரதிஷ்டை விழாவில் திடீரென ஒரு வேன் புகுந்ததில்,  13 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். பிரதிஷ்டை விழா நடைபெற்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேன் ஒன்று நிலை தடுமாறி, விழா நடைபெற்று கொண்டிருந்த இடத்திற்குள் புகுந்தது. இதில்  படுகாயமடைந்த 13  சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்