கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் : மேளதாளங்கள் முழங்க தாமிரபரணி ஆற்றில் கரைப்பு

விநாயகர் சதூர்த்தி விழாவை ஒட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் 501 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் : மேளதாளங்கள் முழங்க தாமிரபரணி ஆற்றில் கரைப்பு
x
விநாயகர் சதூர்த்தி விழாவை ஒட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் 501 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 

இதனையடுத்து அனைத்து விநாயகர் சிலைகளையும் வரும் ஞாயிற்று கிழமை பல்வேறு இடங்களில் கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 

முதல்கட்டமாக நெல்லை சந்திப்பு துவரை ஆபீஸ் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த அரசடி விநாயகர் சிலை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வண்ணார்பேட்டை தாமிரபரணி அற்றில் கரைக்கப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்