புகைப்படம் வெளியான விவகாரம் : "ஒரு மாத‌த்திற்கு முன் எடுக்கப்பட்டவை" - சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா

புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, நேற்று காலை, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா ஆய்வு செய்தார்.
புகைப்படம் வெளியான விவகாரம் : ஒரு மாத‌த்திற்கு முன் எடுக்கப்பட்டவை - சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா
x
புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, நேற்று காலை, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா ஆய்வு செய்தார். தொடர்ந்து தந்தி டிவிக்கு பிரத்யேக தகவல் அளித்த அவர், வெளியான புகைப்படங்கள் ஒரு மாத‌த்திற்கு முன்பு எடுக்கப்பட்டவை என தெரிவித்துள்ளார். ஒரு மாத‌த்திற்கு முன்பே செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், சொகுசு வசதிகள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஏ.டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்