சேற்றில் சிக்கிய காட்டெருமை : போராடி மீட்ட வனத்துறையினர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மேலூர் கிராமத்தில் சேற்றில் சிக்கி உயிருக்கு போராடி வந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர்.
சேற்றில் சிக்கிய காட்டெருமை : போராடி மீட்ட வனத்துறையினர்
x
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மேலூர் கிராமத்தில் காட்டெருமை ஒன்று சேற்றில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடியும் காட்டெருமையை மீட்க முடியாத‌தால்  கூடுதல் வீர‌ர்கள் வரவழைக்கப்பட்டு, சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காட்டெருமை உயிருடன் மீட்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்