அச்சத்தை ஏற்படுத்தி வரும் பழைய குடியிருப்புகள்...

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்ட வீட்டு வசதி வாரிய பழைய குடியிருப்புகளை அகற்றி விட்டு புதிய குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அச்சத்தை ஏற்படுத்தி வரும் பழைய குடியிருப்புகள்...
x
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்ட வீட்டு வசதி வாரிய பழைய குடியிருப்புகளை அகற்றி விட்டு புதிய குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரியில் கடந்த 1995ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக, வீட்டு வசதி வாரியத்தால் 198 குடியிருப்புகள் கட்டப்பட்டன. மூன்று தளங்களாக கட்டப்பட்ட இந்த பகுதி, நாளடைவில் பாழடைந்து விட்டது. தற்போது யாரும் வசிக்காத நிலையில் சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டதால் அவற்றை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்டித் தருமாறு அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்