பண்ணாரி அம்மன் கோயிலில் பஜனைக்கு ஏற்ப நடனம் ஆடிய பக்தர்கள்...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பஜனை நடைபெற்றது
பண்ணாரி அம்மன் கோயிலில் பஜனைக்கு ஏற்ப நடனம் ஆடிய பக்தர்கள்...
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு பஜனை நடைபெற்றது. இசைக்கருவிகளை இசைத்தபடி பஜனை குழுவினர் பாடிய பக்தி பாடல்களுக்கு பக்தர்கள் நடனமாடி அசத்தினார்கள்.

Next Story

மேலும் செய்திகள்