ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பெற்ற பெண்

ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பெற்ற பெண்
ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பெற்ற பெண்
x
ஈரோடு அரசு மருத்துவமனையில், அரச்சலூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி கலாஸ்ரீ , ஒரே பிரசவத்தில் 2 ஆண் - 2 பெண் குழந்தைகள் என மொத்தம் 4 குழந்தைகளை பெற்றெடுத்தார். தாயும் 4 குழந்தைகளும் நலமாக இருப்பதாக ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்