காவல்துறையினருக்கான 58-வது குழு விளையாட்டு போட்டி

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறையினருக்கான 58-வது குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
காவல்துறையினருக்கான 58-வது குழு விளையாட்டு போட்டி
x
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறையினருக்கான 58-வது குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த இப்போட்டியில் காவல்துறை மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், ஆயுதப்படை, சென்னை மாநகர காவல்துறை கமாண்டோ என மொத்தம் 7 பிரிவுகளை சேர்ந்த 615 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆடவர் பிரிவில் தெற்குமண்டல அணியும், மகளிர் பிரிவில் மத்திய மண்டல அணியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Next Story

மேலும் செய்திகள்