நொய்யல் ஆற்றில் தொடர்ந்து கலக்கப்படும் சாய கழிவுகள்...

பின்னலாடையை பிரதான தொழிலாக கொண்டுள்ள திருப்பூரில் சில சாய ஆலைகள் சாய கழிவுகளை நேரடியாக நொய்யல் ஆற்றில் கலப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நொய்யல் ஆற்றில் தொடர்ந்து கலக்கப்படும் சாய கழிவுகள்...
x
பின்னலாடையை பிரதான தொழிலாக கொண்டுள்ள திருப்பூரில் சில சாய ஆலைகள் சாய கழிவுகளை நேரடியாக நொய்யல் ஆற்றில் கலப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்