டேங்கர் லாரி மோதி ரயில் இருப்பு பாதை கதவு உடைந்தது

புதுக்கோட்டையில் நேற்று இரவு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று ரயில் பாதை கதவு மீது மோதியது.
டேங்கர் லாரி மோதி ரயில் இருப்பு பாதை கதவு உடைந்தது
x
புதுக்கோட்டையில் நேற்று இரவு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று ரயில் பாதை கதவு மீது மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள், தற்காலிகமாக ரயில் வரும் நேரத்தில் அந்த கதவின் இருபுறமும்  கம்பியை கட்டி பாதையை ஆட்கள் கடக்காதவாறு மூடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ரயில்கள் மெதுவாக கடந்து செல்கின்றன. ரயில் பாதை கதவை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்