மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு, 12 ஆயிரத்து 800 கன அடியில் இருந்து, 15 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
x
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு, 12 ஆயிரத்து 800 கன அடியில் இருந்து, 15 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கான நீர் தேவை அதிகரித்ததை அடுத்து, திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நீர்மட்டம் 119 புள்ளி 95 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது. 

Next Story

மேலும் செய்திகள்