இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 180 குழந்தைகள் காணாமல் போவது வருத்தமளிக்கிறது - பள்ளி விழாவில் கோபாலகிருஷ்ண காந்தி பேச்சு

தினமும் 180 குழந்தைகள் காணாமல் போவது வருத்தமளிக்கிறது - பள்ளி விழாவில் கோபாலகிருஷ்ண காந்தி பேச்சு
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 180 குழந்தைகள் காணாமல் போவது வருத்தமளிக்கிறது - பள்ளி விழாவில் கோபாலகிருஷ்ண காந்தி பேச்சு
x
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 180 குழந்தைகள் காணாமல் போவது மிகவும் வருத்தமளிப்பதாக மகாத்மா காந்தியின் பேரன் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் பள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி கலந்துகொண்டார். பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்து பின்னர் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் கட்டிடங்கள் கட்டுவது சரி இல்லை என்றும், இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 180 குழந்தைகள் காணாமல் போவது மிகவும் வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்