" 412 மையங்களில் நாளை முதல் நீட் பயிற்சி " - கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை முதல் 412 மையங்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 412 மையங்களில் நாளை முதல் நீட் பயிற்சி  - கே.ஏ.செங்கோட்டையன்
x
தமிழகம் முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை முதல் 412 மையங்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து குறைந்த பட்சம் ஆயிரம் மருத்துவ மாணவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த பயிற்சி அளிக்கப்படும் என்று விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்