வங்கி ஆன்-லைன் மோசடி : சந்துருஜி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் வங்கி ஆன்-லைன் மோசடியில் ஈடுபட்டு வாடிக்கையாளர்களின் பணத்தை கோடிக்கணக்கில் திருடிய வழக்கில் சிறையில் உள்ள சந்துருஜி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வங்கி ஆன்-லைன் மோசடி : சந்துருஜி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
வங்கி ஆன்-லைன் மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட  சந்துருஜி உள்ளிட்ட 16 பேர் சிறையில் உள்ளனர். இந்நிலையில் சந்துருஜிக்கு சர்வதேச கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்து வெளியுறவு துறை அமைச்சக உதவியுடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்