2022-ம் ஆண்டுக்குள் விண்ணுக்கு மனிதனை அனுப்ப முயற்சி - இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை

அடுத்த ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதிக்குள் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை தெரிவித்துள்ளார்
2022-ம் ஆண்டுக்குள் விண்ணுக்கு மனிதனை அனுப்ப முயற்சி - இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை
x
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2022-ஆம் ஆண்டுக்குள்  மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறினார். அடுத்த வார இறுதிக்குள் பிஎஸ்எல்வி சி-42 விண்ணில் செலுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.மீனவர்கள் கடல் எல்லையை தாண்டாமல் இருப்பதற்கான செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை தெரிவித்தார்.
 

Next Story

மேலும் செய்திகள்