ஜாக்டோ - ஜியோ அமைப்பு : நவ. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

நவம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
ஜாக்டோ - ஜியோ அமைப்பு : நவ. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
x
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும் என்பது ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கை. 

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டம் நடத்தப்படும் என்றும், அடுத்த மாதம் 4 ஆம் தேதி, ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்