எண்ணெய் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட தோனி

சென்னை எண்ணூரில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு கிரிக்கெட் வீரர் தோனி வந்தார்.
எண்ணெய் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட தோனி
x
சென்னை எண்ணூரில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு கிரிக்கெட் வீரர் தோனி வந்தார். அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிக்கும் தோனி, நிர்வாகப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்ததாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். தோனியின் வருகையை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள், எண்ணெய் நிறுவனத்தின் முன் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்