கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி : விஜய் ஆண்டனி துவக்கி வைத்தார்
சென்னையில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனை சார்பில் கண்தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சென்னையில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனை சார்பில் கண்தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பேரணியை துவக்கி வைத்தார். பெசன்ட் நகரில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story