ராமநாதபுரம் பகுதியில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம் பகுதியில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி
x
ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில மாதங்களாக மழை பெய்யாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், நேற்று பரவலாக கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்ற பெய்த மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்