களம் காண தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு

ஜனநாயக மாண்பு - சமூக நீதி கொள்கை - மாநில உரிமைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய கடமை திமுகவுக்கு இருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்
களம் காண தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு
x
ஜனநாயக மாண்பு - சமூக நீதி கொள்கை - மாநில உரிமைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய கடமை திமுகவுக்கு இருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில்,இந்த பணிகளை நிறைவேற்ற அனைவரின் ஆதரவும் தேவை என குறிப்பிட்டு உள்ளார்.  கருணாநிதி தந்த லட்சிய சுடரை கையில் ஏந்தி, இந்தியாவின் ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் பாதுகாப்போம் என அவர் உறுதி அளித்துள்ளார். மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் பணியில் திமுக முன்னிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். எனவே, களம் காண, தொண்டர்கள் தயாராக இருக்குமாறு,கடிதத்தில், மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்