போலி சிம்கார்டுகள் வாங்கிய வழக்கு - திருப்பூர் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ரூபேஷ்-ஷைனி ஆஜர்
செப்டம்பர் 27 ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
போலி சிம்கார்டுகள் வாங்கிய வழக்கில் திருப்பூர் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட்டுகள் ரூபேஷ் மற்றும் ஷைனி ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து, செப்டம்பர் 27 ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Next Story