அரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி நடைபெற்றது.
அரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி : அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு
x
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி நடைபெற்றது. மதுரையில் தொடங்கிய இந்த பேரணி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து விருதுநகரில் நடைபெற்றது. ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் இந்த சைக்கிள் பேரணியில் பங்கேற்றார். 

Next Story

மேலும் செய்திகள்