மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது.
மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
x
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகு அருகே சுற்றி சுற்றி வந்துள்ளனர்.

 இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள், அவசர அவசரமாக கரை திரும்பினர். அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படையை கண்டிக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்