ஏடிஎம்-ல் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த தண்டபாணி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஏடிஎம்-ல் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது
x
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த தண்டபாணி என்பவரை போலீசார் கைது செய்தனர். 

அவர்  சிபி என்பவரின் ஏடிஎம் கார்டை வாங்கி 11 ஆயிரம் ரூபாம் பணம் எடுத்துள்ளார். பின்பு சிபியிடம் இரண்டாயிரத்தை மட்டும் கொடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் தண்டபாணியை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்