கருணாநிதி புகழஞ்சலி கூட்டம் : குலாம் நபி ஆசாத் சென்னை வருகை

கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சென்னை வந்தடைந்தார்.
கருணாநிதி புகழஞ்சலி கூட்டம் : குலாம் நபி ஆசாத் சென்னை வருகை
x
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்திக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அவரால் கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்திற்கு வர முடியவில்லை என தெரிவித்தார். கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சி இடையேயான உறவு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவதாகவும் குலாம் நபி ஆசாத் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்