குடியிருப்பு அருகே இயங்கிவரும் கல்குவாரிகளை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆணையூர் அருகே செயல்பட்டுவரும் கல்குவாரிகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆணையூர் அருகே செயல்பட்டுவரும் கல்குவாரிகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு பாறைகள் வெடி வைத்து தகர்க்கும் போது, ஏற்படும் அதிர்வலைகளால், வீடுகளில் விரிசல்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர், மலை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story