இடைத்தேர்தலில் போட்டியில்லை : நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார் - கமல்ஹாசன்
இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் மனநிலையில் இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
* தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் மனநிலையில் இல்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
* மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
Next Story