பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி

பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பது மற்றும் போக்சோ சட்டம் குறித்து கல்வித்துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் நடைபெற்றது.
பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி
x
பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பது மற்றும் போக்சோ சட்டம் குறித்து கல்வித்துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம், சென்னையில் நடைபெற்றது. எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் கல்வித் துறை,  சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Next Story

மேலும் செய்திகள்