முக்கொம்பில் மக்களை கவரும் குரங்குகளின் குறும்புத்தனம்

திருச்சி முக்கொம்பு மேலணையில் ஒன்பது மதகுகள் இடிந்ததை தொடர்ந்து அவற்றை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
முக்கொம்பில் மக்களை கவரும் குரங்குகளின் குறும்புத்தனம்
x
திருச்சி முக்கொம்பு மேலணையில் ஒன்பது மதகுகள் இடிந்ததை தொடர்ந்து அவற்றை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு சுற்றித் திரியும் குரங்குகள் செய்யும் சேட்டை பொதுமக்களை கவர்ந்துள்ளது. கீழே கிடக்கும் துணிப்பையில் திண்பண்டங்கள் இருக்கிறதா என தேடும் குரங்கு ஒன்று, பைக்குள் ஓய்வெடுப்பதும் மற்றொரு புறம் குரங்குகள் கூட்டமாக கொஞ்சி விளையாடும் காட்சியும் காண்போரை ரசிக்க வைத்துள்ளது. தொடர்ந்து உணவு எடுத்து கொண்டு மரத்தில் ஏறும் அணில், உணவு தேடும் பறவைகள் என தங்கள் குறும்புத்தனத்தால் அனைவரையும் ஈர்த்தன.

Next Story

மேலும் செய்திகள்