வள்ளியூரில் கட்டி முடித்தும் திறக்கப்படாமல் இருக்கும் அங்கன்வாடி கட்டிடம்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிவசுப்ரமணியபுரம் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.
வள்ளியூரில் கட்டி முடித்தும் திறக்கப்படாமல் இருக்கும் அங்கன்வாடி கட்டிடம்
x
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிவசுப்ரமணியபுரம் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கட்டிடம் பழுதடைந்துள்ளதால் பெற்றோர்கள் பிள்ளைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப தயங்குகின்றனர். எனவே அங்கன்வாடி புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்