திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிக​ழ்ச்சி...

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கடந்த 1990 முதல் 93 ஆம் ஆண்டுவரை படித்த முன்னாள் மாணவிகள் சந்திக்கும் ​நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிக​ழ்ச்சி...
x
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கடந்த 1990 முதல் 93 ஆம் ஆண்டுவரை படித்த முன்னாள் மாணவிகள் சந்திக்கும் ​நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். இயற்கை காப்போம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் முன்னாள் மாணவிகள் அனைவரும் பச்சை நிற ஆடை அணிந்து வந்திருந்தனர். தங்களது கல்லூரி கால நிகழ்வுகளை பேராசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்