ஆவணி அவிட்டம் - ஸ்ரீரங்கத்தில் பூணூல் மாற்றும் வைபவம்

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பூணூல் மாற்றிக் கொண்டவர்கள், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
ஆவணி அவிட்டம் - ஸ்ரீரங்கத்தில் பூணூல் மாற்றும் வைபவம்
x
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பூணூல் மாற்றிக் கொண்டவர்கள், தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து காயத்திரி மந்திரங்களை கூறியும் வழிபட்டனர். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்ல நாள் என்பதால், உபன்யாசம் செய்பவர்களிடம் சென்று வேதபாராயண்களையும் கற்றுக்கொள்வர்.

Next Story

மேலும் செய்திகள்