"சம்பா சாகுபடிக்கு தேவையான நீர் திறப்பு" - அமைச்சர் உதயகுமார் தகவல்

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரத்து 126 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சம்பா சாகுபடிக்கு தேவையான நீர் திறப்பு - அமைச்சர் உதயகுமார் தகவல்
x
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரத்து 126 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில்  பேசிய அவர், சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் வழங்குவது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், ஆற்று பகுதிகளில் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். மழை வெள்ளத்துக்கு 43 வட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்