கேரளாவிற்கு பள்ளிக் கல்வி துறை சார்பாக நிவாரணம் - அமைச்சர் செங்கோட்டையன்

கேரளாவிற்கு பள்ளிக் கல்வி துறை சார்பாகவும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
கேரளாவிற்கு பள்ளிக் கல்வி துறை சார்பாக நிவாரணம் - அமைச்சர் செங்கோட்டையன்
x
தமிழகத்தில் நீட் தேர்விற்கான பயிற்சியை அளித்து வரும் நிறுவனம் சார்பில் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் செங்கோட்டையன் அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கேரளாவிற்கு பள்ளிக் கல்வி துறை சார்பாகவும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்