மது அருந்திய நிலையில் தகராறில் ஈடுபட்ட ரயில்வே கேட் கீப்பர்

கோவை அருகே பணியின் போது மது அருந்திய நிலையில், ரயில்வே கேட் கீப்பர் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது அருந்திய நிலையில் தகராறில் ஈடுபட்ட ரயில்வே கேட் கீப்பர்
x
கோவை அருகே பணியின் போது மது அருந்திய நிலையில், ரயில்வே கேட் கீப்பர் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணபதி -அன்னூர் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் புணிபுரியும் கண்ணன் என்பவர் ரயில் சென்ற பின்னரும் கேட்டை திறக்க முடியாமல் திணறியுள்ளார். பொதுமக்கள் சென்ற கேட்ட போது அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் அளித்த தகவலை தொடர்ந்து புதிய கேட் கீப்பர் அனுப்பி வைக்கப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்