கருணாநிதி நினைவு இரங்கல் கவி அரங்கம் - உணர்ச்சிகர கவி பாடிய பா.விஜய்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவாக, கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் மதுரையில் இரங்கல் கவியரங்கம் நடைபெற்றது.
கருணாநிதி நினைவு இரங்கல் கவி அரங்கம் - உணர்ச்சிகர கவி பாடிய பா.விஜய்
x
* மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவாக, கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் மதுரையில் இரங்கல் கவியரங்கம் நடைபெற்றது.

* இதில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட திமுகவினரும், மு.மேத்தா, எஸ்.ராமகிருஷ்ணன், பா.விஜய் உள்ளிட்ட இலக்கியவாதிகளும் கலந்து கொண்டனர். 

* மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்திய பேச்சாளர்கள், பின்னர் அவருக்கு கவிநடையிலும், இலக்கிய நடையிலும் புகழாரம் சூட்டினர். 


Next Story

மேலும் செய்திகள்