மக்களை மீட்கும் பணியில் தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம்

கோவையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சூர், நெம்பாரா, நெல்லியம்பதி, கொச்சின் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிக்காக தனியார் ​​​ஹெலிகாப்டர் நிறுவனம் சேவையை தொடங்கியுள்ளது
மக்களை மீட்கும் பணியில் தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம்
x
* கோவையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சூர், நெம்பாரா, நெல்லியம்பதி, கொச்சின் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் கொடுத்து வரவும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் தனியார் ​​​ஹெலிகாப்டர் நிறுவனம்,  தனது சேவையை கோவை காளப்பட்டியிலிருந்து தொடங்கியுள்ளது. கோவை வர விரும்பும் மக்களை அழைத்து வரும் சேவையையும் இந்நிறுவனம் செய்து வருகிறது.  


Next Story

மேலும் செய்திகள்