தேர்வு மதிப்பெண்கள் முறைகேடு நடவடிக்கை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

புதுக்கோட்டையில் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு மதிப்பெண்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
தேர்வு மதிப்பெண்கள் முறைகேடு நடவடிக்கை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
x
புதுக்கோட்டையில் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு மதிப்பெண்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். 

மேலும் முறைகேட்டில் அரசு பதில் கேட்டு பதிலளிக்காத 192 மாணவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார். அரசு கவனித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்