தேர்வு மதிப்பெண்கள் முறைகேடு நடவடிக்கை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
புதுக்கோட்டையில் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு மதிப்பெண்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு மதிப்பெண்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் முறைகேட்டில் அரசு பதில் கேட்டு பதிலளிக்காத 192 மாணவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசு கவனித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Next Story