மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க விருப்பம் - டி.வி. நடிகை கீதா

சென்னை - வளசரவாக்கம் மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை வளர்க்க டி.வி. நடிகை கீதா விருப்பம் தெரிவித்துள்ளார்.
மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க விருப்பம் - டி.வி. நடிகை கீதா
x
சென்னை - வளசரவாக்கம் மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட
பச்சிளம் ஆண் குழந்தையை வளர்க்க டி.வி. நடிகை கீதா விருப்பம் தெரிவித்துள்ளார். கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட இந்த குழந்தை, 
சென்னை - எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தின நாளில் மீட்கப்பட்ட இந்த
குழந்தைக்கு, சுதந்திரம் என பெயர் சூட்டிய நடிகை கீதா, தாமே வளர்க்க விரும்புவதாக கூறியுள்ளார்.  எனவே, முறைப்படி தத்து எடுத்து, சுதந்திரத்தை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை, டி.வி. நடிகை கீதா மேற்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்