பறக்கும் சாலை பணிகள் : 2,3 ஆண்டுகளில் நிறைவடையும்

சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் பறக்கும் சாலை பணிகள் 2,3 ஆண்டுகளில் நிறைவடையும் என உறுதியளித்துள்ளார்.
பறக்கும் சாலை பணிகள் : 2,3 ஆண்டுகளில் நிறைவடையும்
x
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை துறைமுகத்தில் அதன் தலைவர் ரவீந்திரன்,மூவர்ண கொடியை ஏற்றி வைத்து,மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.பின்பு  செய்தியாளர்களை சந்தித்த அவர் பறக்கும் சாலை பணிகள் 2,3 ஆண்டுகளில் நிறைவடையும் என  உறுதியளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்