சிறுத்தையுடன் தனியாளாய் போராடிய பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது

கோவை வால்பாறையை சேர்ந்த முத்து மாரிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது
சிறுத்தையுடன் தனியாளாய் போராடிய பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது
x
* கோவை வால்பாறையை சேர்ந்த முத்து மாரிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கினார் முதல்வர் பழனிச்சாமி 

* தன் மகளை காப்பாற்ற தனியாளாக சிறுத்தையை விறகு கொண்டு விரட்டினார். 

* இந்த வீர செயலுக்காக கல்பனா சாவ்லா விருது வழங்கி அவர் கவுரவப்படுத்தப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்