சிறுத்தையுடன் தனியாளாய் போராடிய பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது
கோவை வால்பாறையை சேர்ந்த முத்து மாரிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது
* கோவை வால்பாறையை சேர்ந்த முத்து மாரிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கினார் முதல்வர் பழனிச்சாமி
* தன் மகளை காப்பாற்ற தனியாளாக சிறுத்தையை விறகு கொண்டு விரட்டினார்.
* இந்த வீர செயலுக்காக கல்பனா சாவ்லா விருது வழங்கி அவர் கவுரவப்படுத்தப்பட்டார்.
Next Story