விவசாயியான கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன்

கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உழுத வயலில் இறங்கி நெல் விதைக்கும் பணியை மேற்கொண்டார்.
விவசாயியான கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன்
x
* கடைமடை பகுதியான நாகை மாவட்டம் வாட்டாகுடிக்கு காவிரி நீர் வந்ததை அடுத்த விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். 

* அவ்வழியாக சென்ற கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உழுத வயலில் இறங்கி நெல் விதைக்கும் பணியை மேற்கொண்டார். இதனை பார்த்த வாட்டாகுடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்