முன்னாள் குழந்தை தொழிலாளர்களின் ஆசையை நிறைவேற்றிய நெல்லை ஆட்சியர்

நெல்லையில் இயங்கி வரும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,சிறப்பு பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகள்,மாவட்ட நிர்வாகம் சார்பாக நாடாளுமன்றத்தை சுற்றி பார்ப்பதற்காக டெல்லி அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னாள் குழந்தை தொழிலாளர்களின் ஆசையை நிறைவேற்றிய நெல்லை ஆட்சியர்
x
நெல்லையில், இயங்கி வரும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,சிறப்பு பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகள்,மாவட்ட நிர்வாகம் சார்பாக நாடாளுமன்றத்தை சுற்றி பார்ப்பதற்காக டெல்லி அனுப்பி வைக்கப்பட்டனர்.மாணவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்ற  மாவட்ட ஆட்சியர், மாணவ,மாணவிகளை நாடாளுமன்றத்தை சுற்றி பார்ப்பதற்காக அனுப்பி வைத்தார்.கடந்த 4 ஆம் தேதி ரயில் மூலம் சென்ற 25 மாணவ,மாணவிகள் இன்று நெல்லை திரும்பினர்.

Next Story

மேலும் செய்திகள்