வேளச்சேரியில் நாய்கள் கண்காட்சியில் அசத்திய நாய்கள்
நாய் வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் சென்னை வேளச்சேரியில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
* நாய் வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் சென்னை வேளச்சேரியில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
* வேளச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ப்ளு கிராஸ் அமைப்பு சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
* 100க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், தேர்ந்தெடுக்கப்பட்ட நாய்களின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
* இந்த நாய் கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுரசித்தனர்.
Next Story